வியாழன், 3 நவம்பர், 2016

தெரிய வேண்டிய விஷயங்கள் 1

#தெரிய_வேண்டிய_விஷயங்கள்_1

ஒவ்வொன்றாக பேசுவோம்....

1. சாலியர்கள் அரை பிராமணர்கள் என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம். அல்லது தெரியாமலிருக்கலாம்.

ஆம். நாம் பாதி பிராமணரே.... அதென்ன பாதி ? வேதம் கற்று ஓத வேண்டும் என்ற கண்டிசன் மட்டும் கிடையாது. எனவே பாதி.

நாம் 3 அல்லது 4 தலைமுறைக்கும் முன் பூணூல் அணிபவர்கள் தெரியுமா ? இப்போதும் சிலர், சில இடங்களில் அணிந்துள்ளார்கள்.

ஏன் அந்தப் பழக்கம் நம்மிடம் விட்டுப்போனது என்பதை அறிவோம். பூணூல் அணிந்த காலத்தில் முன் மண்டையை மழித்து , பின்னால் குடுமி வைக்க வேண்டும். அப்படி இல்லாதவர்களுக்கு ஊர் விசாரணை உண்டு.

பிறகு சினிமா தாக்கம் வந்ததும் குடுமி போய் கிராப் வந்தது. அடுத்து சந்தியா வந்தனம் போன்ற பழக்கம் மறைந்தது.

நாம் சுத்த சைவர்கள். ஆனால் , அசைவ பழக்கமும் ஏற்பட்டது.

#பூணூலும் _போய்விட்டது.

சரி,... இதை மீண்டும் பெற முடியாதா ?
பிராமணராக மாற முடியாதா என்றால் #முடியும் என்பதே பதில்.
அதற்கு சில கண்டிசன்கள் உள்ளது.

1 கருத்து:

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar