வியாழன், 10 நவம்பர், 2016

சாலியமங்கலம்

சோழ மன்னர்கள் ஆட்சியில் சாலியர்களுக்கு ஒரு தனி இடமிருந்தது. குறிப்பாக மாயவரம் சாலியர்கள்.

தஞ்சை மாவட்டத்தில், நீடாமங்கலம், பாபநாசம் அருகில் இன்னும் நாம் முன்பு வாழ்ந்திருந்த மிச்சமாக #சாலியமங்கலம் என்ற ஊர் உள்ளது.

சோழர்கால சாலியர் பற்றி பின்னர் எழுதலாமா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar