வெள்ளி, 5 ஜனவரி, 2024

நாயக்கர் ஆட்சிக்கால ஜாதிப்பிரிவுகள்

 
***************************
நாயக்கர் காலத்தில் வலங்கைச் சாதிகள், இடங்கைச் சாதிகள் என்று இரு பிரிவுகளாகச் சாதிகள் பிரிந்து பூசல் விளைவித்தன. எனினும், நாயக்க மன்னர்கள் இவற்றை வளரவிடவில்லை. நாயக்கர்கள் தெலுங்கு நாட்டிலிருந்து இக்காலத்தில் தமிழகம் வந்து குடியேறினர். கம்மவார். ரெட்டியார். நாயக்கர், தேவாங்கர், கோமுட்டி, சாலியர், நாவிதர் , சக்கிலியர், வண்ணார். ஒட்டர், பிராமணர் ஆகியோர் தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து வந்து இங்குக் குடியேறினர். இக்குடியேற்றங்கள் தமிழர்களால் எதிர்க்கப் படவில்லை. 
நாயக்கர் ஆட்சிக் காலத்தில் சௌராட்டிரப் பகுதியிலிருந்து சௌராட்டிரர்கள் தமிழகத்தில் குடியேறினர். இவர்களைப் பட்டுநூல்காரர் எனத் தமிழர் குறிப்பிட்டனர். 

ஆதாரம் 

CULTURAL HERITAGE OF TAMIL NADU 

UNIT-III 

Modem Period: Nayaks - Marathas Poligars Nawabs - Art and
Architecture.
Saliya Maharishi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar