வெள்ளி, 5 ஜனவரி, 2024

காஞ்சிபுரத்தை விட்டு இடம்பெயர்ந்த சாலியர்கள்

1901ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், செங்கல்பட்டு மாவட்ட அறிக்கையில் சாலியர் பற்றிக் கூறும்போது :- "செல்வநாயக்கர் என்பவரால் தொந்தரவு செய்யப்பட்ட பெரும்பகுதி சாலியர்கள் காஞ்சிபுரம் விட்டு மதுரை, திருநெல்வேலி தஞ்சாவூர் மற்றும் தென் மாவட்டங்களில் குடியமர்ந்தனர். இவர்களின் சந்ததியினர் இன்றும் அந்தந்த மாவட்டங்களில் காணப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.(இடம் பெயர்ந்த காலகட்டம் குறிப்பிடப்படவில்லை. அது இந்த அறிக்கைக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு)
 மேலும் பல்வேறு ஆட்சிக்காலத்தில் சாலியர்கள் சிறப்புற்று விளங்கி இருக்கிறார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar