வெள்ளி, 5 ஜனவரி, 2024

பாண்டியர் ஆட்சியில் சாலியர்


வரலாற்றில் சங்ககாலம் முதல் முகலாயர் காலம் வரை நெசவாளர்கள் உன்னதமான நிலையில் இருந்தார்கள் என்பதற்கு சான்றுகள் உள்ளன. "சாலியூர்" என்ற துறைமுகம் பாண்டியநாட்டில், கீழ கடற்கரையில் சங்ககாலத்தில், அதாவது கிபி முதல் நூற்றாண்டில் சிறப்புடன் விளங்கியது. பாண்டியநாட்டு நூல், பட்டு துணிகள் எல்லாம் இந்த துறைமுகம் வழியாக ரோமாபுரிக்கு கடல்வழியாக அனுப்பப்பட்டன. 

 இந்த துறைமுகத்தை சுற்றி வாழ்ந்த சாலியர் சமூகம் பாண்டிய மன்னர்களிடம் பெரும் மதிப்பு பெற்று வாழ்ந்து வந்தார்கள். (history of South India 1976 page number 139)

                       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar