புதன், 3 மே, 2017

கர்நாடக துளு சாலியர்

Talye என்கிற துளுமொழி வார்த்தைக்கு சிலந்தி என்று அர்த்தம். இதிலிருந்து சால்யே என்ற வார்த்தை வந்து , பிறகு சாலியா என்று மாறியது. சிலந்தி வலை பின்னுவது போல நூலால் துணி உற்பத்தி செய்வதால் இந்தப் பெயர் அங்கு. ஆனால் உண்மையான அர்த்தம் நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம் தானே ?



இன்றைக்கு நெசவுக்காக வெவ்வேறு இனங்கள் இருந்தாலும், நெசவு என்ற தொழிலுக்காகவே படைக்கப் பட்டவர்கள் நாம் மட்டுமே.

கர்நாடக மற்றும் துளு (தக்ஷிண கர்நாடகா, வட கேரள) பகுதிகளில் நெசவு செய்யும் நம் இனத்தவர்கள் சாலியா, பத்மஷாலி, மற்றும் செட்டிகார் என்றும் அழைக்கப் படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar