புதன், 3 மே, 2017

சாலியர் பெருமை

பட்டு நூல்காரர்கள் பட்டு நெசவில் தேர்ச்சி பெற்றவர்கள். குஜராத் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள். இப்பிரிவினர் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட வகையிலான துணிகளை உற்பத்தி செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். கபிஸ்தலம் (சாலியர்), பட்டீஸ்வரம் (பட்டுநூல்காரர்), அன்னியூர் (தேவாங்கர்), வில்லியனூர் (கைக்கோளர்) ஊர்களில் குறிப்பிடத்தக்க அளவில் இந்நெசவாளர்கள் வாழ்ந்தனர். இவர்கள் தமக்கென்று அமைப்புகளை உருவாக்கியும் செயல்பட்டுள்ளனர்.


ஆதாரம் :- சோழமண்டல கடற்கரை, பொருளாதார, சமூக,மற்றும் அரசியல் நிலை என்ற நூல். கி பி 1500 - 1600 இடைப்பட்ட நிலை.

எழுதியவர் ஜெய்சீலா ஸ்டீபன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar