புதன், 3 மே, 2017

சாலியர்களின் வேர்கள் 2

இன்றிலிருந்து சுமார் எட்டாயிரம் வருடங்களுக்கு தோன்றிய மிகப் பழைய நகரான காசி. அதற்கு பிறகு தோன்றிய இரண்டாவது பழைய நகரமான "ப்ருகுகச்சா" என்ற நகரமாகும். இது பின்னாளில் மருவி "பாருச்" என்ற பெயரால் தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.



குஜராத் மாநிலத்தின் நர்மதை ஆற்றின் அருகில் இந்நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள மிகப் பழைய கோவிலான பிருகு

அமைந்த கோவில் புகழ்பெற்ற இடம். அதனைச் சுற்றி சாலியர் வாழ்ந்த மிச்சமாக இன்றளவும் உயர்ந்து இருக்கும் டெக்ஸ்டைல்ஸ் மில்கள் சாட்சியாக இருக்கின்றன.

முன்னதாக பிருகு மகரிஷி நமது குல முதல்வர் என்பதை அறிந்திருக்கிறோம் தானே ??

பிருகு ரிஷியின் குழந்தைகளில் ஒருவரான மஹாலக்ஷ்மீதேவியின் இருப்பிடம் என்று கருதப்படுகிறது.

நாம் ஏற்கனவே சில பதிவுகளில் பார்த்தபடி முதலில் காசி, அடுத்து குஜராத், பஞ்சாப் ஆகியவை நமது இருப்பிடம் என்று பார்த்துள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar