புதன், 3 மே, 2017

விஜயநகர ஆட்சியில் சாலியர்

நாம் முன்னதாகவே சோழர் ஆட்சியில் வாழ்ந்த சாலியர், அவர்களின் சிறப்பு, வாழ்க்கை முறை எல்லாம் பார்த்திருக்கிறோம்.

1540 காலகட்டங்களில் விஜயநகர ஆட்சி தமிழகத்தில் நடந்தது. விஜயநகர அரசர்கள் தெலுங்கு பேசும் நாயுடுகள் ஆதலால் பெருமளவு தெலுங்கர்களைக் குடியமர்த்தத் தொடங்கினர். முன்னதாக ஒரு சாலியர் குழு ஆந்திர கர்நாடக பகுதிகளிலிருந்து தமிழகத்தில் குடியேறி இருந்து வந்தனர். முன் குறிப்பிட்டது போல சோழர் காலம் மற்றும் அதற்கும் முன்பே.

இப்போது மீண்டும் விஜயநகர அரசர்கள் சாலியர்களை தமிழகத்தில் குடியமர்த்தினர்.
அவர்களே இன்றளவும் தாய் மொழியை பற்றாக பிடித்து வைத்துள்ள தெலுங்கு சாலியர் மற்றும் பத்மசாலியர் ஆவர்.

மேலும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar