புதன், 3 மே, 2017

கேரள சாலியர்

கோழிக்கோடு மாவட்டம் கண்ணஞ்சேரி என்ற ஊரில் உள்ள மஹா கணபதி கோயில் சாலியர் சமூகத்துக்கு பாத்தியமானது.



1998 இல் நடைபெற்ற ஸ்வர்ண ப்ரசன்னமும் இது சாலியருக்கு பாத்தியப்பட்ட ஆலயம் என்பதை உறுதி செய்தது. சிவராத்திரி உள்ளிட்ட 7 முக்கிய விழாக்கள் சாலியரால் நடத்தப்பட்டு வந்ததாக அந்நிகழ்வில் அறியப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar