ஞாயிறு, 16 அக்டோபர், 2016

சாலியரும் சென்னையும்

சாலியர்கள் வடக்கிலிருந்து காஞ்சியில் வந்து குடியேறியது நமக்கெல்லாம் தெரிந்ததே.

அதற்கும் முன்பாக தமிழகத்தில் ஓரிடத்தில் குடியிருந்தனர். அங்கு தறி பூட்டி நெசவு செய்தனர்.
அப்படி அவர்கள் குடியேறி தறி நெசவு செய்த இடம் "சின்னத் தறிப் பேட்டை" என்று அழைக்கப்பட்ட இன்றைய "சிந்தாதிரிப்பேட்டை" ஆகும்.



நாம் குடியேறிய பிறகே, சென்னை நகரம் உருவானது.

#ஆதாரம் :- சென்னை மாநகர கெஸட்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar