சனி, 15 அக்டோபர், 2016

சாலியரும் அர்ச்சனையும்

தென் மாவட்டங்களில் கிடையாது. ஆனால் காஞ்சி, ஸ்ரீ காளஹஸ்தி, திருப்பதியில் உள்ள பாபநாசம் போன்ற கோவில்களில் எல்லாம் அர்ச்சனை செய்யும் போது கோத்திரம் கண்டிப்பாக கேட்கிறார்கள். சொல்லாவிட்டால் விட்டு விடுவார்கள்.

அர்ச்சனையோ, நேர்ச்சையோ அல்லது ஹோம காரியங்களோ செய்யும்போது கண்டிப்பாக கோத்திரம் சொல்லித்தான் செய்ய வேண்டும். பிறகுதான் நட்சத்திரம், பெயர் எல்லாம்.

ஏனெனில் நமது குல முதல்வரின் பெயரை கூறாமல் செய்யும் வேண்டுதல்கள், ஹோமங்கள், அர்ச்சனைகள் பூர்த்தியாகாது. மேலும் இவ்வாறு கோத்திரம் சொல்லாது போனால் குல முதல்வரும் கோபமைடைவார்.


எனவே, சாலிய மகரிஷி கோத்திரம் என்று நமது கோத்திரத்தை சொல்லி நமது வேண்டுதல்களை செய்வோம். சாலிய மஹரிஷியின் ஆசீர்வாதத்தையும் பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar