ஞாயிறு, 23 அக்டோபர், 2016

கேரள சாலியர்கள் 3

திருவனந்தபுரத்துக்கும் நெய்யாற்றின்கரைக்கும் இடையில் உள்ள பலராமபுரம் சாலியர்கள் திருவனந்தபுரம் பத்மநாபசாமி ஆலயத் திருவிழாவுக்கு கொடியேற்றம் நடைபற துணிகள், கொடிக்கயிறு போன்றவற்றை கொடுப்பது நமக்கு பெருமை சேர்க்கும் விஷயம் ஆகும்.

மேலும் அங்கு லட்சதீபம் ஏற்ற எண்ணெயை செட்டிகளும், விளக்குக்கான திரியை சாலியர்களும் கொடுக்கிறார்கள்.

பலராமபுரம் அகஸ்தியர் கோவிலில் பங்குனி மாதம் 10 நாள் திருவிழா சாலியர்களால் நடத்தப்படும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar