ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

சாலியரும் கைக்கோளரும்

நெசவு என்ற தொழிலுக்கு சாலியர் என்ற பெயர் மட்டுமே பழங்கால கல்வெட்டுகளில் உள்ளது. 

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலான கல்வெட்டுக்களில் கூட நெசவுத் தொழிலுடன் தொடர்புடையதாக கைக்கோளர் சமூகம் குறிப்பிடப்படவில்லை. 

சுந்தரபாண்டியனின் பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கல்வெட்டில் இவர்கள் மீதான தறிஇறை (நெசவுத் தொழிலுக்கான வரி) குறிப்பிடப்பட்டுள்ளது. இது தான் நெசவுத் தொழிலுடன் இச்சமூகத்தைத் தொடர்புபடுத்தும் பழமையான கல்வெட்டாகும். இதுபோன்ற வரியுடன் கைக்கோளர்களைத் தொடர்பு படுத்தும் பதினான்காம் நூற்றாண்டுக் கல்வெட்டு சம்புவராயர் ஆட்சிக் காலத்தியதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar