ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

கைத்தறித் துணிகளில் அச்சுப்பதித்தல்



துணிகளில் உருவங்கள் அல்லது ஓவியங்கள் பதிக்கும் தொழில்நுட்பமும் வழக்கில் இருந்துள்ளது. கி.பி. 1001ஆம் ஆண்டைச் சேர்ந்த சோழர் காலக் கல்வெட்டில் அச்சுத்தறி என்ற சொல்லாட்சி இடம்பெற்றுள்ளது.
 இதில் அச்சு என்பது அச்சிடலையும் தறி என்பது துணியையும் குறிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar