ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

நெசவு தொழில்நுட்பம்


சோறு வடித்த கஞ்சித் தண்ணீரைப் பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்குப் பசையாகப் போடுவதையும் நறுமணப் புகையூட்டுவதையும் சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது. தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் சாயங்கள் துணிகளுக்குத் தோய்க்கப்பட்டன.
 குசும்பா எனப்படும் சிவப்பு நிற மலரிலிருந்து சிவப்பு நிறச்சாயம் தயாரிக்கப்பட்டது. தொடக்கத்தில் துணி தயாரிப்புடன் இணைந்திருந்த சாயமேற்றல் பின்னர் தனித்ததொரு தொழிலாக உருவெடுத்தது.

சிவப்பூட்டியோர் என்றழைக்கப்பட்ட சாய மேற்றுவோர் மீது வரி விதிக்கப்பட்ட செய்தியை 1223 ஆம் ஆண்டு திருவொற்றியூர்க் கல்வெட்டு குறிப்பிடுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar