ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

தேசியக்கொடியும் பத்மசாலியரும்

நம் நாட்டில் முதலில் பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி நம் பத்மசாலியர் சமூகத்தை சார்ந்த திரு. கோட்ட வெங்கடாசலதி அவர்களால் பறக்கவிடப்பட்டது என்பதனை பெருமையுடன் நினைவு கூருவோம். வரலாற்றில் தடம் பதித்த நாம் பெருமை கொள்வோம்.


Saliya Maharishi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar