வியாழன், 19 ஜனவரி, 2017

என்றும் சாலியருடன் பத்மாவதித்தாயார்



சுமார் 500 வருஷங்களுக்கு முன்பு பத்மசாலியர் மற்றும் பட்டுசாலியரிடம் ஒரு விஷயத்தில் குழப்பமும் விவாதமும் ஏற்பட்டது. அதாவது இரண்டு சாலியருமே பத்மாவதித் தாயார் தங்களது ஜாதி என்று உரிமை கொண்டாடினர்.

இவ்விஷயமாக முடிவு காண்பதற்கு தாலப்பாக்கம் (அன்னமாச்சாரியார் பிறந்த ஊர்) சின்ன திருவேங்கடநாத குருவிடம் சென்று இதற்கு ஒரு முடிவை வேண்டினர். அப்போது ஸ்ரீ பத்மாவதித்தாயார் பிரத்யக்ஷமாக எழுந்தருளி "நான் பத்மசாலியர் இனத்தவர்" என்று கூறி "பத்மசாலியர் கொடுக்கும் மரியாதையையே முதன்மையாக ஏற்பேன்" என்று கூறினார். இந்தத் தீர்ப்பு அக்டோபர் 23, 1541 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இவ்விஷயம் பத்மாவதி தாயார் ஆலயத்தில் உள்ள செப்புத்தகட்டில் இன்றும் இருக்கிறது.

சாலியர் என்பதில் பெருமை கொள்ளுங்கள் உறவுகளே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar