செவ்வாய், 23 ஜூன், 2009

சாலியர் வரலாறு 1










சாலியர்கள் நெசவு தொழில் செய்து வரும் குலமக்கள் . இவர்கள் பாரதம் முழுவதும் பரவலாக வாழ்ந்து வருகிறார்கள் . குறிப்பாக தமிழ்நாடு , கேரளா ,கர்நாடகா,ஆந்திரா போன்ற பகுதிகளில் அதிகம் வாழ்ந்து வருகிறார்கள் .தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் பத்ம சாலியர் என்ற பெயர்களில் அழைக்க படுகிறார்கள் . பாரத பெருமைகளை போற்றி வளர்ப்பவர்கள் . தெய்வ பக்தி நிரம்பியவர்கள் . உலகத்துக்கே உடை கொடுத்த உன்னத பரம்பரையை சார்ந்தவர்கள் .இவர்களது வரலாறு இனி தொடர்ந்து கூறப்படும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar